#PodiDosaiPrasadam #SingaperumalKovil #AzhagarKovilDosai #TemplePrasadam #TamilSpiritual #Nithyasubam #NarasimhaSwamy #தோசைபிரசாதம் #ஆன்மீகம் #பெருமாள்
தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் வழங்குவதுதான் வழக்கம். ஆனால், சுடச்சுட மிளகு தோசை வார்த்து, அதன் மேல் காரசாரமான நல்லெண்ணெய் பொடி தடவி ‘பொடி தோசையை’ பிரசாதமாக வழங்கும் விசித்திரமான திருத்தலங்களைப் பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!
மேலும் ஆன்மீகத் தகவல்களுக்கு எங்களது இணையதளத்தைப் பாருங்கள்: www.nithyasubam.in
மறக்காமல் எங்களது Nithyasubam சேனலுக்கு Subscribe செய்யுங்கள்!
source


